சிவகங்கை சீமை

சிவகங்கை சீமை - 1959 இல் வெளிவந்த ஒரு திரைப்படம் சிவகங்கையின் சிறப்புகளை சித்தரிக்கிறது.

http://www.onlinewatchmovies.net/tamil/sivagangai-seemai-1959-tamil-movie-watch-online.html

ராணி வேலுநாச்சியாருக்கு பிறகு சிவகங்கையின் நிலைமை என்ன ஆயிற்று, மருதுபாண்டியர்கள் யார் ?..

மருதுபாண்டியர்கள் வாழ்க்கை முறைகள்,பெரியமருது,சின்னமருது இவர்கள் இருவரும் வரலாற்றில் இடம்பெறுவதன் காரணம் ,இதுபோன்ற எத்தனையோ விசயங்களை தமிழ்நாட்டில் பிறந்த நாம் தெரிந்தாக வேண்டாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூவந்தி ஊராட்சி பற்றி சில குறிப்புகள்

பூவந்தி - பெயர்க்காரணம்

கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை