வனக்கம் மக்களே, இந்த தலத்தில் பூவந்தி பற்றிய குறிப்புகள் இடம்பெரும்.
இடுகைகள்
பூவந்தி ஊராட்சி பற்றி சில குறிப்புகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பூவந்தி ஊராட்சி ( Poovanthi) , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி , மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , மொத்த மக்கள் தொகை 2958 ஆகும். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1519 பேரும் உள்ளனர். Locality Name : Poovanthi ( பூவந்தி ) Taluk Name : Tiruppuvanam District : Sivaganga State : Tamil Nadu Language : Tamil Current Time 08:55 PM Date: Monday , Dec 18,2017 (IST) Time zone: IST (UTC+5:30) Elevation / Altitude: 108 meters. Above Seal level Telephone Code / Std Code: 04574 இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: பூவந்தி புதுபட்டி பூவந்தி - ஆதிதிராவிடர்காலனி மேல பூவந்தி பூவந்தி கீழ காலணி க...
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன...
சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர் சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர். இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார். தளபதிகளைக் கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது. “அனைவரும் வாருங்கள். நீங்கள் எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது. நமது படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து விடுங்கள். ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை தாங்குவார். அந்தப் பிரிவு 3 ஆயிரம் படைவீரர்களோடு...
சிவகங்கை சீமை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிவகங்கை சீமை - 1959 இல் வெளிவந்த ஒரு திரைப்படம் சிவகங்கையின் சிறப்புகளை சித்தரிக்கிறது. http://www.onlinewatchmovies.net/tamil/sivagangai-seemai-1959-tamil-movie-watch-online.html ராணி வேலுநாச்சியாருக்கு பிறகு சிவகங்கையின் நிலைமை என்ன ஆயிற்று, மருதுபாண்டியர்கள் யார் ?.. மருதுபாண்டியர்கள் வாழ்க்கை முறைகள்,பெரியமருது,சின்னமருது இவர்கள் இருவரும் வரலாற்றில் இடம்பெறுவதன் காரணம் ,இதுபோன்ற எத்தனையோ விசயங்களை தமிழ்நாட்டில் பிறந்த நாம் தெரிந்தாக வேண்டாம்.
கோவில் திருவிழா அழைப்பிதழ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கோவில் திருவிழா அழைப்பிதழ் விக்ருதி வருடம் - ஆவணி மாதம் 4 , ஆகஸ்ட் 20 , வெள்ளி, சுபமுகூர்த்த நாள் அன்று முதன் முறையாக மிகவும் பிரமாண்டமாக கோவில் கும்பாபிசேகம் நடக்கவிருக்கிறது, அனைவரையும் எங்கள் ஊர் திருவிழாவுக்கு வருக, வருக, வருக எனஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்., இப்படிக்கு ம.பாலமுருகன் மற்றும் குடும்பத்தார்கள் ,உறவினர்கள் ,நண்பர்கள் http://poovanthi.blogspot.com/2010/08/blog-post.html Hi to all, Please accept our humble obeisances. I am very happy to welcome you and your temple devotees / congregation for the opening of our new ayyanar and amman temple to be held on 20 th august 2010. It will be of great use if you can inform us in advance the number of devotees attending the festival, so that we can make necessary for their accomodation and prasadam. I advise you that you make your travel arrangements in advance, because it is a festival season near Madurai. Thanking you. Yours in the service of...