பூவந்தி ஊராட்சி ( Poovanthi) , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி , மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , மொத்த மக்கள் தொகை 2958 ஆகும். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1519 பேரும் உள்ளனர். Locality Name : Poovanthi ( பூவந்தி ) Taluk Name : Tiruppuvanam District : Sivaganga State : Tamil Nadu Language : Tamil Current Time 08:55 PM Date: Monday , Dec 18,2017 (IST) Time zone: IST (UTC+5:30) Elevation / Altitude: 108 meters. Above Seal level Telephone Code / Std Code: 04574 இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: பூவந்தி புதுபட்டி பூவந்தி - ஆதிதிராவிடர்காலனி மேல பூவந்தி பூவந்தி கீழ காலணி க...
பூவந்தி - பெயர்க்காரணம்
--------------------------------
பூவந்தி என்பது ஒரு மரத்தின் பெயராகும். ஆங்கிலத்தில் South India Soapnut என்று சொல்லப்படுகிறது.இந்த பெயர் எப்படி வந்தது என்ற ஆராய்ச்யில் ஈடுபட்டுள்ளேன், இந்த பெயர் இந்த ஊருக்கு எப்படி வந்தது என்று தெரிந்திருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் rasiganbalu @ gmail .com ...
இந்த மரத்தின் விவரங்கள் பிவருவன
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Common name: South India Soapnut, three-leaf soapberry, trijugate-leaved sop-nut • Hindi : फेनिल phenil, रिष्ट risht, रिष्टक rishtak • Manipuri : কেক্ৰূ Kekru • Marathi : फेनिल phenil, रिंठी rinthi, रिठा ritha • Tamil : புனலை punalai, பூந்தி punthi, பூவந்தி puvanti • Malayalam : ചവക്കായ് cavakkaay, പശക്കൊട്ടമരം pasakkottamaram, ഉറുവഞ്ചി uruvanchi • Telugu : కుంకుడుచెట్టు kunkuduchettu, ఫేనిలము phenilamu • Kannada : ಅಮ್ಟಳಕಾಯಿ amtalakaayi, ನೊರೆಕಾಯಿ norekaayi, ತೊಗಟೆ ಮರ togate mara • Bengali : ৰীঠা Ritha • Oriya : ରୀଠା Ritha • Konkani : रिठा ritha • Ur...
பிரிவுகள் ************ தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை: பிரிவுகள் நாளை இந்தக் குளத்தில் நீர் வந்து விடும் இதன் ஊடே ஊர்ந்து நடந்து ஓடிச் செல்லும் வண்டித் தடங்களை இனி காண முடியாது இன்று புல்லைத் தின்று கொண்டிருக்கும் ஆடு, நாளை அந்த இடத்தை வெறுமையுடன் சந்திக்கும் மேலே பறக்கும் கழுகின் நிழல் கீழே கட்டாந்தரையில் பறப்பதை நாளை பார்க்க முடியாது இந்தக் குளத்தில் நாளை நீர் வந்து விடும் மிக அழகான கவிதை. குளத்தில் நீர் வருவது என்பது கிராமம் முழுவதற்குமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. குளத்தில் நீர் வந்து நிறையுமானால், குடிநீர், விவசாயம், அதன் மூலம் கிராம வளம் எல்லாம் பெருகும். உற்சாகம் பெருகும். செயல்பாடுகள் கூடும். வேலைகள் கூடும். உற்பத்தி கூடும். ஆனால், கலாப்ரியா கண்ணில் வேறொன்று படுகிறது. இது நாள் வரை நீர் வராமல் இருந்தபோது, அதே குளம் எதெதற்கெல்லாம் பயன்பட்டதோ, அ...
கருத்துகள்