அஞ்சூர் நாடான பூவந்தியில் கோயில்கள் எண்ணற்றவை
அவற்றுள் மிஹவும் பிரபலமான மற்றும் மிஹபெரிய கோவிலான ஓய்யவந்தால் அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் , இவை இரண்டும் தான் .
கடந்த ஒரு வருடமாக கோவில் வேலைகள் அனைத்தும் ஊர் பெரியோர்களால் அதி வேகமாக கவனமாக நடந்து வந்தது,..அவர்களுக்கு என்றும் ஊர் பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர்.
ஐந்து ஊர்கள் சேர்ந்து ஒரே நாடாக சிவகங்கை மாவட்டத்தில் தென்படுகிறது.. இவ்வாறு அமைந்ததற்கு காரணம் ஒட்ற்றுமை. (UNITY ) .
கோவில் கும்பாபிசேகம்
அய்யனார் கோவில் மற்றும் அம்மன் கோவில் இப்பொழுது அணைத்து வேலைபாடுகளும் முடிந்து மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.
அத்துடன் எண்ணற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது , கரகாட்டம் , ஆடல்பாடல் போன்ற அனைத்தும் நடக்கவிருக்கிறது ., அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ---- ஊர் பொதுமக்கள் பூவந்தி...
இந்த புகைப்படங்கள் கோவில் வேலைபாடுகள் நடக்க்ம்போது எடுத்ததுங்க,,,
1 comment:
varuvomla naangalum..vandhu rakalai pennuvomla...
Post a Comment