Tuesday, August 3, 2010

கோவில் கும்பாபிசேகம்

அஞ்சூர்  நாடான பூவந்தியில்  கோயில்கள் எண்ணற்றவை

அவற்றுள் மிஹவும் பிரபலமான மற்றும் மிஹபெரிய கோவிலான ஓய்யவந்தால்  அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் , இவை இரண்டும் தான் .

கடந்த ஒரு வருடமாக கோவில் வேலைகள் அனைத்தும் ஊர் பெரியோர்களால் அதி வேகமாக கவனமாக நடந்து வந்தது,..அவர்களுக்கு என்றும் ஊர் பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர்.
ஐந்து ஊர்கள் சேர்ந்து ஒரே நாடாக சிவகங்கை மாவட்டத்தில் தென்படுகிறது.. இவ்வாறு அமைந்ததற்கு காரணம் ஒட்ற்றுமை. (UNITY ) .

கோவில் கும்பாபிசேகம் 

                                                   அய்யனார் கோவில் மற்றும் அம்மன் கோவில் இப்பொழுது அணைத்து வேலைபாடுகளும் முடிந்து மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.
அத்துடன் எண்ணற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது , கரகாட்டம் , ஆடல்பாடல் போன்ற அனைத்தும் நடக்கவிருக்கிறது ., அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ---- ஊர் பொதுமக்கள்  பூவந்தி...


இந்த புகைப்படங்கள் கோவில் வேலைபாடுகள் நடக்க்ம்போது எடுத்ததுங்க,,,


1 comment:

Anonymous said...

varuvomla naangalum..vandhu rakalai pennuvomla...

பூவந்தி தங்களை அன்புடன் வரவேற்கிறது

அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

AddThis

Bookmark and Share