Tuesday, August 3, 2010

கோவில் திருவிழா அழைப்பிதழ்


கோவில் திருவிழா அழைப்பிதழ்

விக்ருதி வருடம் - ஆவணி மாதம் 4  , ஆகஸ்ட் 20 , வெள்ளி, சுபமுகூர்த்த நாள் அன்று

   முதன் முறையாக மிகவும் பிரமாண்டமாக கோவில் கும்பாபிசேகம் நடக்கவிருக்கிறது,
 அனைவரையும் எங்கள் ஊர் திருவிழாவுக்கு  வருக, வருக, வருக எனஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.,
இப்படிக்கு 
ம.பாலமுருகன் மற்றும் குடும்பத்தார்கள் ,உறவினர்கள் ,நண்பர்கள்
http://poovanthi.blogspot.com/2010/08/blog-post.html 


Hi to all, 
Please accept our humble obeisances.

I am very happy to welcome you and your temple devotees / congregation for
the opening of our new ayyanar and amman temple to be held on 20 th august 2010.

It will be of great use if you can inform us in advance the number of
devotees attending the festival, so that we can make necessary for their
accomodation and prasadam.

I advise you that you make your travel arrangements in advance, because it
is a festival season near  Madurai.

Thanking you.

Yours in the service of Lord
M.Balamurugan

PS: Details of the program will follow.

Please contact us at:

Balamurugan
poovanthi,
sivagangai-630611
Tamil Nadu
India.


Email : rasiganbalu@gmail.com

for mor detail..pls see our website

http://poovanthi.blogspot.com/2010/08/blog-post_03.html

கோவில் கும்பாபிசேகம்

அஞ்சூர்  நாடான பூவந்தியில்  கோயில்கள் எண்ணற்றவை

அவற்றுள் மிஹவும் பிரபலமான மற்றும் மிஹபெரிய கோவிலான ஓய்யவந்தால்  அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் , இவை இரண்டும் தான் .

கடந்த ஒரு வருடமாக கோவில் வேலைகள் அனைத்தும் ஊர் பெரியோர்களால் அதி வேகமாக கவனமாக நடந்து வந்தது,..அவர்களுக்கு என்றும் ஊர் பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர்.
ஐந்து ஊர்கள் சேர்ந்து ஒரே நாடாக சிவகங்கை மாவட்டத்தில் தென்படுகிறது.. இவ்வாறு அமைந்ததற்கு காரணம் ஒட்ற்றுமை. (UNITY ) .

கோவில் கும்பாபிசேகம் 

                                                   அய்யனார் கோவில் மற்றும் அம்மன் கோவில் இப்பொழுது அணைத்து வேலைபாடுகளும் முடிந்து மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.
அத்துடன் எண்ணற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது , கரகாட்டம் , ஆடல்பாடல் போன்ற அனைத்தும் நடக்கவிருக்கிறது ., அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ---- ஊர் பொதுமக்கள்  பூவந்தி...


இந்த புகைப்படங்கள் கோவில் வேலைபாடுகள் நடக்க்ம்போது எடுத்ததுங்க,,,


பூவந்தி தங்களை அன்புடன் வரவேற்கிறது

அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

AddThis

Bookmark and Share